கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது சந்தேகத்திற்கிடமான காயங்கள்!

கஞ்சாவுடன் மீனவர்கள் கைது எனும் செய்தியை மறுத்தது கடற்படை ; கைதானவர்களை பொறுப்பேற்க மறுத்தது யாழ். கடற்றொழில் நீரியல் துறை கேரளா கஞ்சாவுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் எனும் செய்தியினை கடற்படையினர் மறுத்துள்ளனர். அதேவேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களும் காயமடைந்துள்ளமையால் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் குறித்த மீனவர்களை பொறுப்பெடுக்கவில்லை.  நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இந்திய படகொன்றை கடற்படையினர் வழிமறித்து மீனவர்களை கைது செய்தனர்.  குறித்த படகில் … Continue reading கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது சந்தேகத்திற்கிடமான காயங்கள்!